மும்பையை சேர்ந்த ஐஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் 4ம் ஆண்டு படிக்கும் ஆஸ்தா அகர்வால் என்ற மாணவியை பேஸ்புக் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை அளிப்பதாக தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து மாணவி ஆஸ்தா அகர்வால் கூறுகையில், ‘‘பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பயிற்சியின்போது எனது பணியை பாராட்டும் விதத்தில் இந்த நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. 8வது செமஸ்டரை முடித்த பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் வேலைக்கு சேர உள்ளேன்’’ என்றார்.
இதுகுறித்து மாணவி ஆஸ்தா அகர்வால் கூறுகையில், ‘‘பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பயிற்சியின்போது எனது பணியை பாராட்டும் விதத்தில் இந்த நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. 8வது செமஸ்டரை முடித்த பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் வேலைக்கு சேர உள்ளேன்’’ என்றார்.
0 comments:
Post a Comment