Monday, December 8, 2014

எயிட்ஸ் வைரசுக்கு "பியூஸ்" போனது: வீரியம் குறைந்துவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள் !

1990 களில் இருந்து பெரும் பரபரப்பாக பேசப்படும் விடையங்களில் ஒன்று, எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி வைரஸ் தான். சரியாக உடலுறவு கொள்ள கூட முடியவில்லை. பெரும் அச்சத்தில் தவிப்பதாக பல ஆடவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் காண்டம் போடவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டார்கள். இன் நிலையில் எயிட்ஸ் வைரசின் வீரியம் குறைய ஆரம்பித்துவிட்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அப்படியா ? அப்படி என்றால் என்ன என்று அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கும் ....

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு , மற்றும் தற்போது வரை உயிரோடு உள்ள சிலரது ரத்தத்தில் உள்ள வைரசை எடுத்துள்ளார்கள். மற்றும் தற்போது 2014ம் ஆண்டு புதிதாக எயிட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட சிலரின் ரத்தத்தில் உள்ள வைரசையும் எடுத்து ஆராய்ந்துள்ளார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள வைரஸ் மிகவும் ஆரோக்கியமாகவும், தற்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள வைரஸ் மிகவும் வீரியம் குறைந்த நிலையிலும் உள்ளதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். அது என்ன காரணம் என்றால், வைரஸானது குட்டிபோடவேண்டும் அல்லவா ? பின்னர் அதன் குட்டி இன்னும் ஒரு குட்டி போடவேண்டும், இவ்வாறு அது இனப்பெருக்கம் செய்து, பின்னர் அது மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். பல ஆண்டுகளாக இவ்வாறு நடந்து , தற்போது உள்ள எயிட்ஸ் வைரஸ் வீரியத்தை இழந்து வருகிறது.

அதாவது ஒரு படத்தை நீங்கள் ஸ்கேன் செய்து, பின்னர் அதனை மீண்டும் புகைப்படமாக்கி பின்னர் மீண்டும் ஸ்கேன் செய்து எடுத்துக்கொண்டு வந்தால் அதன் குவாலிட்டி குறையும் தானே. அதுபோல எயிட்ஸ் வைரசின் வீரியமும் குறைந்துவிட்டது. அவ்வளவு தான். இன்னும் 20 வருடங்களில் இப்படி ஒரு வைரஸ் இருக்கிறது. பரவும். ஆனால் ஆபத்து இல்லை என்று சொல்லிவிடுவார்கள் போல இருக்கிறது. தடிமன் காச்சலை உண்டாக்கும் வைரஸ் போல இதுவும் ஒரு சாதாரண வைரசாக மறிவிட வாய்ப்பு உள்ளது. பின்னர் எமது உடலே இதனை அழிக்க ஆன்டி வைரஸை கண்டு பிடித்துவிடும்( ஷலதோஷ வைரசை எமது உடல் அழிப்பதுபோல

0 comments:

Post a Comment